Powered By Blogger
இந்த வாசல் ஏதோவொன்றின் திறப்பு, அல்லது ஏதோவொரு பயணத்தின் தொடர்ச்சி..இலக்கற்ற பயணிகளாய் இளைப்பாற வரும் அவ்வளவு பேருக்கும் கொஞ்சம் அன்பும், சில கதைகளையும் கைகளில் வைத்து காத்திருக்கிறேன்..

புதன், 28 ஏப்ரல், 2010



இந்தியாவின் தொலைந்து போன நகரங்களில் எப்பொழுதும் ஆச்சர்யப்படுத்துகிற நகரம் ஹம்பி. பெளத்தமும் சமணமும் விட்டுப்போன அற்புதங்களை அதிகபட்சமாய் இன்று மனித நடமாட்டமில்லாத மலைகளில்தான் பார்க்க வேண்டியுள்ளது. சமணம் பற்றி விரிவாக தெரிந்த நண்பர்கள் கொஞ்சம் பேசினாலோ எழுதினாலோ மகிழ்வேன். இது மதப் பிரச்சாரத்திற்கானதல்ல. ஒரு கலாச்சாரம் என்னவானது என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிற சிறு முயற்சிதான்

1 கருத்து: